விடையறியா வினாக்கள்
சிலரை நாம் சந்தித்ததும்
நிந்தித்ததும் பிரிந்ததுவும்
மறுபடியும் சந்திப்பதும்
ஏன் எதற்கு எப்படி என
வினவிடினும் அறிந்திலனே
விடையேதும் இதுகாறும்.
-தீ.கோ.நாராயணசாமி.
சிலரை நாம் சந்தித்ததும்
நிந்தித்ததும் பிரிந்ததுவும்
மறுபடியும் சந்திப்பதும்
ஏன் எதற்கு எப்படி என
வினவிடினும் அறிந்திலனே
விடையேதும் இதுகாறும்.
-தீ.கோ.நாராயணசாமி.