இன்றைய அரசியல்வாதி

கீரிக்கும் பாம்பிற்கும் சன்டைகாட்டுவதாக
வித்தைக்காரன்...... முடிவுவரை காட்டுவதில்லை
இல்லாததை இருப்பதாக மேடையில் பொய்பேசி
மக்களை நம்பவைத்து ஏமாற்றும் இன்றைய
பொய்யலேயே வாழும் அரசியல் வாதிகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்௦வசுத (30-Sep-20, 8:04 pm)
பார்வை : 1154

மேலே