அரசு வேலை

கூடிக்கற்பழித்து

கொலைச் செய்தால்

கூப்பிட்டு உடனடியாக

கொடுத்து விடும்

இந்தியாவின்

மாநில அரசாங்கங்கள்

கற்பிழந்து கொலையானோர்

குடும்ப உறுப்பினர்களுக்கு.


- - - - - - நன்னாடன்.


எழுதியவர் : நன்னாடன் (1-Oct-20, 11:31 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : arasu velai
பார்வை : 161

மேலே