மைவிழியாள் தந்தது

மைவிழியாள் தந்தது

நேரிசை வெண்பா

அஞ்சன மைவிழி யொன்றில் துளைத்தென்னை
சஞ்சசல நோயால் வதைக்கிறாள் -- அஞ்சாது
மற்றொரு கண்ணால் அவளேதான் வாஞ்சையாய்
யுற்றுநோக்கி யென்மருநதா னாள்


xx குறள். 2/1

எழுதியவர் : பழனிராஜன் (14-Oct-20, 7:16 pm)
பார்வை : 77

மேலே