மைவிழியாள் தந்தது
மைவிழியாள் தந்தது
நேரிசை வெண்பா
அஞ்சன மைவிழி யொன்றில் துளைத்தென்னை
சஞ்சசல நோயால் வதைக்கிறாள் -- அஞ்சாது
மற்றொரு கண்ணால் அவளேதான் வாஞ்சையாய்
யுற்றுநோக்கி யென்மருநதா னாள்
xx குறள். 2/1
மைவிழியாள் தந்தது
நேரிசை வெண்பா
அஞ்சன மைவிழி யொன்றில் துளைத்தென்னை
சஞ்சசல நோயால் வதைக்கிறாள் -- அஞ்சாது
மற்றொரு கண்ணால் அவளேதான் வாஞ்சையாய்
யுற்றுநோக்கி யென்மருநதா னாள்
xx குறள். 2/1