உன்னைப்போல்தான்

ஓடும் நீரை கைய்யில் அள்ளி

நிச்சயம் கடலிடம் சேர்வாயா
என கேட்டேன்

என் கைய்யில் ஒட்டிய நீர்
சிரித்தது

உன்னைப்போல்தான் நான்
என்று

ஆற்று நீரின் ஆசையாய் என் ஆசைகளும்

எழுதியவர் : நா.சேகர் (14-Oct-20, 9:34 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 421

மேலே