பொங்குமாங்கடல்
கங்கையை ஈசன்
கொண்டையில் வைத்தான்
காவிரியை முனிவன்
கமண்டலத்தில் அடைத்தான்
பொங்கிப் பெருகும் பொங்குமாங்கடல் முழுதும்
அவளது கச்சைக்குள் கட்டி வைத்தாள்
கங்கையை ஈசன்
கொண்டையில் வைத்தான்
காவிரியை முனிவன்
கமண்டலத்தில் அடைத்தான்
பொங்கிப் பெருகும் பொங்குமாங்கடல் முழுதும்
அவளது கச்சைக்குள் கட்டி வைத்தாள்