பொங்குமாங்கடல்

கங்கையை ஈசன்
கொண்டையில் வைத்தான்
காவிரியை முனிவன்
கமண்டலத்தில் அடைத்தான்
பொங்கிப் பெருகும் பொங்குமாங்கடல் முழுதும்
அவளது கச்சைக்குள் கட்டி வைத்தாள்

எழுதியவர் : அருள்மொழி கார்த்திகேயன். (18-Nov-20, 1:34 pm)
சேர்த்தது : AMKKN
பார்வை : 62

மேலே