எப்படி வாழும்

மனிதா !
உன்னிடம் கடன் கேட்கவில்லை.
இடம் கேட்கவில்லை
உண்ணஉணவும் கேட்கவில்லை .
தன் உழைப்பால் மட்டுமே வாழும் பறவைகளின் வீட்டை அழிக்க
எப்படி முடிந்தது?
பறவையின் வீடாம்
மரங்களை அழித்து
பறக்கவிட்டு தவிக்க விட்டால்
அது எங்கே போகும் ?
தன் குஞ்சுகளோடு
எப்படி வாழும்?
கூட்டை கலைத்த கொடூர மனிதா மரத்தை நட்டு பறவைகள் கூட்டை பகிர்ந்து கொடுத்து விடு
உன் பாவத்தை அழித்துவிடு..

எழுதியவர் : சு.இராமஜோதி (3-Jan-21, 5:54 am)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : yeppati vaazhum
பார்வை : 119

மேலே