உயிரே உயிரே
உனக்காக
என் உயிரேயே
உனக்கு தருகிறேன்
என்று சொல்லிவரும்
உறவுகள் தான்
நம் தலை மீது
அமர்ந்து கொண்டு
நம் உயிரை
எடுத்து விடுகிறார்கள்...!!
நான் இறைவனிடம்
வேண்டி கொள்வது
உயிரை கொடுக்கும்
உறவுகள்
எனக்கு வேண்டாம்
உயிரை
எடுக்காத உறவுகளே
எனக்கு போதும்...!!!
--கோவை சுபா