ரோஜாமலர் தூவினாள்

கணையாழி கைவிரலில் அணிவித்து காதலாள்
கரம்பற்றிட புன்னகைத்தாள் கடைவிழி காட்டி
வாழ்க்கை நெடுவழிக்கு ரோஜாமலர் தூவினாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jan-21, 10:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 119

மேலே