இதழகல் காரிகை
தண்ணெழிலே என்ற சீரைக் கொண்ட இதழகல்
காரிகை ....!!!
தண்டை சிலிர்க்கச் சலங்கை யிசையதன் தண்ணெழிலே
கண்ணே கனிச்சாறே காதற் சிலையே கலையழகே
எண்ணங் களிலே இனிதாய் நிறைந்த இளங்கிளியே
செண்டை யதிரத் தென்றலி லாடிச் சிரித்தனையே ! !
சியாமளா ராஜசேகர்