இதழகல் காரிகை

தண்ணெழிலே என்ற சீரைக் கொண்ட இதழகல்
காரிகை ....!!!

தண்டை சிலிர்க்கச் சலங்கை யிசையதன் தண்ணெழிலே
கண்ணே கனிச்சாறே காதற் சிலையே கலையழகே
எண்ணங் களிலே இனிதாய் நிறைந்த இளங்கிளியே
செண்டை யதிரத் தென்றலி லாடிச் சிரித்தனையே ! !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jan-21, 11:28 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 46

சிறந்த கவிதைகள்

மேலே