கவிதை பெண்

என் கற்பனையில்
பிறந்த எண்ணங்கள்
வார்த்தைகளாக
தவழ்ந்து வந்து

கால் முளைத்து
கவிதையாக மலர்ந்து
நடந்து வந்தது
நளினம் கொண்ட
மங்கையை போல் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Feb-21, 7:00 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kavithai pen
பார்வை : 407

மேலே