கண்களின் அவதி

நேரிசை வெண்பா


அன்றரவ ரைக்கண் டமுதல் நெகிழ்துருகி
குன்றாய் வளர்த்தேனென் காதலை ,-- குன்றிநான்
துன்புற்றுக் கண்ணீர் பொழுதெலாம் சிந்தவற்றி
நின்றதின்று கண்ணில் விடும்


குறள். 7. / 10


......?

எழுதியவர் : பழனிராஜன் (26-Feb-21, 9:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 8007

மேலே