கண்களின் அவதி
நேரிசை வெண்பா
அன்றரவ ரைக்கண் டமுதல் நெகிழ்துருகி
குன்றாய் வளர்த்தேனென் காதலை ,-- குன்றிநான்
துன்புற்றுக் கண்ணீர் பொழுதெலாம் சிந்தவற்றி
நின்றதின்று கண்ணில் விடும்
குறள். 7. / 10
......?
நேரிசை வெண்பா
அன்றரவ ரைக்கண் டமுதல் நெகிழ்துருகி
குன்றாய் வளர்த்தேனென் காதலை ,-- குன்றிநான்
துன்புற்றுக் கண்ணீர் பொழுதெலாம் சிந்தவற்றி
நின்றதின்று கண்ணில் விடும்
குறள். 7. / 10
......?