‘போராடு’

சாதிக்க நினைக்கையிலே , யாரேனும் சோதிக்க பார்த்தாலும்,

உறவென ஆதிக்கம் செய்வோர்கள்,
பாதிக்க ஒன்றாய் சேர்ந்தாலும்,

சோர்ந்திடதே,
தோல்வி கண்டு ஓய்ந்திடதே.
தொடர்ந்து போராடு,

ஒருநாள் வாய்ப்பு கிட்டும்,
வெற்றி வந்து உன் வாயிற் கதவை தட்டும்.”

எழுதியவர் : Lakshiya (3-Mar-21, 9:36 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 86

மேலே