‘போராடு’
சாதிக்க நினைக்கையிலே , யாரேனும் சோதிக்க பார்த்தாலும்,
உறவென ஆதிக்கம் செய்வோர்கள்,
பாதிக்க ஒன்றாய் சேர்ந்தாலும்,
சோர்ந்திடதே,
தோல்வி கண்டு ஓய்ந்திடதே.
தொடர்ந்து போராடு,
ஒருநாள் வாய்ப்பு கிட்டும்,
வெற்றி வந்து உன் வாயிற் கதவை தட்டும்.”