“ஏன்”

“காலையில் பூத்து மாலையில் காய்ந்து போகிற மலர்கள்,
திரும்பவும் பூக்க மறுப்பதில்லை,

மாலையில் மறைந்து காலையில் உதிக்கிற சூரியன்,
மீண்டும் உதிக்க மறப்பதில்லை.

ஏய் பெண்னே!,

நீ மட்டும் ஏன் நேற்றைய தோல்வியில் உதிர்ந்து
இன்று புதிதாய் உதிக்க, துளிர்க்க மறுக்கிறாய்?”

எழுதியவர் : Lakshiya (3-Mar-21, 9:32 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 53

மேலே