சக்தி இல்லையேல் சிவம் இல்லை இன்று மகளிர் தினம்

பெண்ணால் வளரும் மனித வர்க்கம்
பெண்ணால் தழைத்தோங்க பெண்ணில்லாது போனால்
மனித வர்க்கம் இல்லாமல் போய்விடும் இதைக்
கொஞ்சம் மனதில் ஏற்றி பெண்களை
மதித்து போற்றி வாழ கற்றுக்கொள்ள வேணும்
மானுடரே நாளை உலகம் செழித்தோங்க
சக்தி இல்லையேல் சிவம் இல்லை
இன்று மகளிர் தினம் இதை
மந்திரமாய் மனதில் ஏற்றுக்கொள்வோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Mar-21, 6:27 pm)
பார்வை : 111

மேலே