"அனாதை சிறுவன்"


தன் தாய் யாரென்று தெரியாததால்

தெருவில் உள்ள அனைவரையும்

அம்மா.... தாயே......

என்கிறான் பிச்சை எடுக்கும்

அனாதை சிறுவன்..!

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (24-Sep-11, 7:47 pm)
பார்வை : 411

மேலே