"அனாதை சிறுவன்"
தன் தாய் யாரென்று தெரியாததால்
தெருவில் உள்ள அனைவரையும்
அம்மா.... தாயே......
என்கிறான் பிச்சை எடுக்கும்
அனாதை சிறுவன்..!
தன் தாய் யாரென்று தெரியாததால்
தெருவில் உள்ள அனைவரையும்
அம்மா.... தாயே......
என்கிறான் பிச்சை எடுக்கும்
அனாதை சிறுவன்..!