ஆனந்தம்
மனசுக்குள் மகரந்தமாய்!
மொட்டு அவிழ்ந்த மலராய்!
தோகை விரிக்கும் மயிலாய்!
மேகம் கருக்கும் மழையாய்!
இரவை திறக்கும் நிலவாய்!
பூ சொரியும் மரமாய்!
எப்படி சொல்வேன்!
உன் நினைவுகள் எனக்குள்
ஏற்படுத்தும் ஆனந்தத்தை!
மனசுக்குள் மகரந்தமாய்!
மொட்டு அவிழ்ந்த மலராய்!
தோகை விரிக்கும் மயிலாய்!
மேகம் கருக்கும் மழையாய்!
இரவை திறக்கும் நிலவாய்!
பூ சொரியும் மரமாய்!
எப்படி சொல்வேன்!
உன் நினைவுகள் எனக்குள்
ஏற்படுத்தும் ஆனந்தத்தை!