மனசு
தூரத்தில் நீ இருந்த போதும்!
தூ
வானம் போல தொடருது உன் ஞாபகம்!
கருவிழி மைக்குள்ளே கண்மணி எனை புதைத்துவிட்டாயே!
ஒரு மொழி சொல்வாய் என ஒவ்வொரு நாளும் காத்து கிடக்கிறேனே!
புருவ வில்லாளே பூபானம் எனக்குள் தொடுக்கிறாயே!
பூவே உன்னாலே புயலானது என் மனசு!