கொடை ஒருவன்பால் மூண்டுநின்றால் - தருமதீபிகை 816

நேரிசை வெண்பா

குற்றங்கள் கோடி யுறினும் கொடையொன்று
முற்றி ஒருவன்பால் மூண்டுநின்றால் - மற்றவெலாம்
எல்லோனைக் கண்ட இருள்போல் இரிந்தொழியும்
நல்லோன் அவனேகாண் நன்கு 816

- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

இப்பாடலின் நான்கடிகளிலும் அமைந்துள்ள மோனை வகைகள் என்னென்ன?

ஈற்றடியில் இருப்பது பொழிப்பு மோனை.

மற்ற அடிகளில்.....

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Apr-21, 7:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

சிறந்த கட்டுரைகள்

மேலே