கொடை ஒருவன்பால் மூண்டுநின்றால் - தருமதீபிகை 816
நேரிசை வெண்பா
குற்றங்கள் கோடி யுறினும் கொடையொன்று
முற்றி ஒருவன்பால் மூண்டுநின்றால் - மற்றவெலாம்
எல்லோனைக் கண்ட இருள்போல் இரிந்தொழியும்
நல்லோன் அவனேகாண் நன்கு 816
- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
இப்பாடலின் நான்கடிகளிலும் அமைந்துள்ள மோனை வகைகள் என்னென்ன?
ஈற்றடியில் இருப்பது பொழிப்பு மோனை.
மற்ற அடிகளில்.....