மெல்விரலால் பூவை நீதொட

புல்லும் பனியேந் திடபுள் ளினமார்ப்ப
அல்லகன்று வைகறை வானில் சிவந்திட
மெல்விரலால் மென்தென்றல் போல்பூவை நீதொட
மெல்ல விரியும் மலர் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-May-21, 9:37 am)
பார்வை : 65

மேலே