அள்ளிப் பருகுமழகு

நேரிசை வெண்பா-

என்னைநீ பார்க்க யிழந்துதொலைத் தேன்நாணம்
பின்னென் அழகையும் தின்றனை-- அன்பரும்
யென்செய்வேன் மாறாக வென்னுடல் வாடிட
வன்பசலை தந்த்தையும் பார்



........
குறள் ௩/10

எழுதியவர் : பழனி ராஜன் (13-May-21, 9:21 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 81

மேலே