முதற்கவிதை
பார்த்தேன் உனையே மளைத்து.
இழந்தேன் எனையே உனை நினைத்து.
அழகில் உயிரை துளைத்து.
விழியால் நானே திகைத்து.
கூடலில் உறவை அணைத்து.
ஊடலில் உனை நான் தொலைத்து.
தேடலில் சற்றே களைத்து
தாளாமல் விழிநீர் நனைத்து
மனம் கனியுமோயென தவித்து
மீளா அன்பை தெளித்து.
மீளும் உறவை இணைத்து.
மீண்டெழும் பண்பை தழைத்து.
உறவாட நித்தமும் திளைத்து
கலந்தாடிய நினைவை நினைத்து.
பொய்திரையிலிருந்து விழித்து வாஞ்சையோடு வா என் காதலே.