அவள்
வாசனை இல்லா மல்லிப்பூ போல
இனிக்கா தேன் போல சுவையிலா
பலாச்சுளை போல அன்பில்லா தாய்ப்போல
பண்பே இல்லா மாந்தர் போல
இதயமே இல்லா அழகி இவளை
என்மனம் ஏற்க மறுக்கிறது வெறுக்கிறது
' la belle dame sans merci'