தெய்வமகள்

பால்நிலவென முகத்தாள் அவள்
பழக பழக தெரிந்து கொண்டேன்
அவளுள்ளதால் தூய வெண்தாமரை என்று
காதலித்தேன் தெளிந்தேன் அவள்
ஒரு தெய்வப் மகள் என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jun-21, 4:40 pm)
பார்வை : 48

மேலே