முல்லை சிரிப்பு
முல்லை மலர்ந்தது அவள் அலர்ந்த
பவள வாயில் உன்னத சிரிப்பாய்
என் சிந்தனையை அது காந்தமாய்
கவர்ந்து சென்றது அவள் மனதில்
என்னைப் பூட்டி வைத்ததோ தெரியலை
என்னையே மறந்த நான்