பிரிந்திடுவோமா........

நீ
எதை சொன்னாலும்
அப்பிடியே
நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில்..
திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய
இரக்கமில்லாத...
கொடூரமான...
அந்த
"பிரிந்து விடுவோம்" என்ற
வார்த்தையை..??

எழுதியவர் : janaarthanan (27-Sep-11, 2:23 pm)
சேர்த்தது : janaarthanan
பார்வை : 543

மேலே