பிரிந்திடுவோமா........

நீ
எதை சொன்னாலும்
அப்பிடியே
நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில்..
திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய
இரக்கமில்லாத...
கொடூரமான...
அந்த
"பிரிந்து விடுவோம்" என்ற
வார்த்தையை..??
நீ
எதை சொன்னாலும்
அப்பிடியே
நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில்..
திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய
இரக்கமில்லாத...
கொடூரமான...
அந்த
"பிரிந்து விடுவோம்" என்ற
வார்த்தையை..??