அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டம் எப்போதாவது வரும்
அவைகள் நம் கடின உழைப்பை
ஆண்டவன் கணக்கு போட்டு
கொடுத்தது. அந்த அதிர்ஷ்டம்
வரும் காலங்களில் நம் உண்மையான
உழைப்பை பொறுத்தே நிலைக்கும்
இல்லை என்றால் நிலைகுலைந்து போகும்.
அதிர்ஷ்டம் எப்போதாவது வரும்
அவைகள் நம் கடின உழைப்பை
ஆண்டவன் கணக்கு போட்டு
கொடுத்தது. அந்த அதிர்ஷ்டம்
வரும் காலங்களில் நம் உண்மையான
உழைப்பை பொறுத்தே நிலைக்கும்
இல்லை என்றால் நிலைகுலைந்து போகும்.