அவள்

முகில் கண்ட மயில் போல் மனம் - உன்
முகம் காண கூத்தாடுதே...

வெயில் கண்ட பனி போல் மனம் - உன்
விரல் தீண்ட கரைந்தோடுதே...

உன் நிழல் எனை தீண்டும் நொடி,
நிகழ் காலம் மறந்தேனடி...

நீ பேசும் மழலை மொழி கேட்டால் தோன்றும் கவி கோடி...

எழுதியவர் : S.Balraj (4-Aug-21, 6:10 pm)
சேர்த்தது : S Balraj
Tanglish : aval
பார்வை : 263

மேலே