பொருள்
"காய் என்பதற்கு பொருள் உண்டு,
வாழைக்காய் என்றாலும் பொருள் உண்டு.
மரம் என்பதற்கு பொருள் உண்டு ,
சாமரம் என்றாலும் பொருள் உண்டு.
விதை என்றால் பொருள் உண்டு ,
கவிதை என்றாலும் பொருள் உண்டு.
தாய் என்பதற்கு பொருள் உண்டு, அழைத்தாய் என்றாலும் பொருள் உண்டு.
தனியோ, இணையோ, அர்த்தம் இருக்க வேண்டும்,
இல்லையேனில் வியர்த்தமே!."