மருக்கொழுந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கண்ணிலுறு தோஷங் கபஞ்சூ(டு) இவைபோக்கும்
ஒண்அனல்கைப் புக்காரம் உள்ளமரும் - மண்ணிற்
கொழுந்தம் மருக்குணத்தைக் கொண்டிருந்த போதுந்
தழைந்தபசி வன்மைதருஞ் சாற்று
பதார்த்த குண சிந்தாமணி
கைப்பு, காரம், வெப்பம் கொண்ட இம்மருக்கொழுந்து கண்படலம், கபதோடம், உட்காங்கை போன்ற கண்தோஷங்கள் இவற்றை நீக்கும்; நல்ல பசியை உண்டாக்கி பலத்தையும் கொடுக்கும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
