முத்து அணிகலன் அணிய

நேரிசை வெண்பா


அத்(ஸ்)திசுரம் சோபை யருசிதுர் பலங்கண்நோய்
பித்தவிடஞ் சீததளநோய் பேசுசயஞ் -- சத்தத்
தயிரிய நட்டத்தோடு தாதுநட்ட மும்போம்
முயிறுநன் முத்திருந்தா லோது



ஜீவரத்தினம் என்கிற முத்தினால் அஸ்தி ஜுரம் அரோசகம் கண் நோய்
அநேக சுகம் மெலிவு அக்னிவிழலும் தாதுவிழலும் போகும் சப்திக்கின்ற
இருமல் நீங்கும்.

எழுதியவர் : பதார்த்தகுணசிந்தாமணி பழன (11-Aug-21, 4:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே