சிலைபோல் நான்

என்னை பார்த்தவுடன்
சிலைபோல் இருந்த நீ
பேசினாய் ...!!

உன் பேச்சின் இனிமையில்
மயங்கி போன நான் ..!!

உன்னுடன் பேசுவதற்கு
வார்த்தைகள் கிடைக்காமல்
சிலைபோல் நின்றேன் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Sep-21, 8:47 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : silaipol naan
பார்வை : 130

மேலே