கொரோனா

பயத்தை தந்து
நிம்மதியான வாழ்க்கை
தொலைத்து விட்டாய்...
நாளைய உலகை
வினாக்குறி ஆக்கி விட்டாய்...
பள்ளிகளில் மாணவர் இன்றி
வெறுமையாக உள்ளன...
பலர் ஊதியம் தேட
வழியின்றி தவிக்க விட்டாய்...
சென்று விடு
எங்களை விட்டு
கொடிய கொரோனாவே...

எழுதியவர் : (3-Sep-21, 11:25 pm)
சேர்த்தது : பச்சைப்பனிமலர்
பார்வை : 56

மேலே