பேச்சு

நாள்
முழுக்க
உன்னோடு
பேசிக்கொண்டே
இருந்தாலும்
"நாளைக்கு
பாக்கலாம், பை..."
என்று சொல்லிப் பிரிந்த
மறு வினாடியே,
நீயோ அல்லது நானோ
அலை பேசியில்
அழைத்து விடுகிறோம்...

பின்பு
எவ்வளவுதான்
பேசினாலும்
நம் பேச்சுகள்
ஓய்வதே இல்லை...

ஒரு வேளை
இது தான் காதலோ.....






✍️கவிதைக்காரன்

எழுதியவர் : (15-Sep-21, 11:03 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : pechu
பார்வை : 70

மேலே