இறைவன்
நல்லதோ தீயதோ தீயில் எரிந்தாலும்
தீயின் பண்பு மாறாது -எப்படி
மாசு கரைகப் பட்டாலும் கங்கையின் புனிதம்
மாறாதோ அதுபோல என்றும் மாசிலா
தூயவன் இறைவன் ஒருவனே