இறைவன்

நல்லதோ தீயதோ தீயில் எரிந்தாலும்
தீயின் பண்பு மாறாது -எப்படி
மாசு கரைகப் பட்டாலும் கங்கையின் புனிதம்
மாறாதோ அதுபோல என்றும் மாசிலா
தூயவன் இறைவன் ஒருவனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Oct-21, 6:30 pm)
Tanglish : iraivan
பார்வை : 250

மேலே