உயர்ந்து நிற்பார்
ஒரு மனிதன் தான் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும்
பின்னடைவே என்று பயந்து ஒதுங்குபவன் இந்த உலகில்
நீர் நிலைகளில் கரை ஒதுங்கிய சடலம் போன்று
ஓரம்கட்டப்படுகிறான் ஆதாயம் இல்லை என்றாலும்
தோல்வி அடைந்தாலும் தன்னுடைய முயற்சியை
கை விடாமல் தொடர்ந்து செயல்படுபவன்
கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் உயர்ந்து நிற்பார்