அப்பா
தோள் வலித்தே சுமந்தாலும்
கூழ் குடித்தே வளர்த்தாலும்
என் கோமகன் நீதானடா
என்றே பெருமித செருக்கு கொள்வான்
அவன் என்னை என்றெடுத்தவன்
தோள் வலித்தே சுமந்தாலும்
கூழ் குடித்தே வளர்த்தாலும்
என் கோமகன் நீதானடா
என்றே பெருமித செருக்கு கொள்வான்
அவன் என்னை என்றெடுத்தவன்