இரு துருவங்களாக நாங்கள்
பவுர்ணமியாக நீ
அமாவாசையாக நான்
ஒருவர் வந்தால் மற்றொருவர்
காணாமல் போகிறோம்
காதல் கொண்டாலும்
இரு துருவங்களாக நாம்
பவுர்ணமியாக நீ
அமாவாசையாக நான்
ஒருவர் வந்தால் மற்றொருவர்
காணாமல் போகிறோம்
காதல் கொண்டாலும்
இரு துருவங்களாக நாம்