செழிப்பின் இலக்கணம் அவன்
வாடிய
பயிரைக்
கண்ட போதெல்லாம்
வாடினார்
வள்ளலார்
ஆனால்
அந்த வாடிய
பயிரே
உன்னைக் கண்டு
பசுமையாய்
செழித்திட
அதைக் கண்டு
நானும்
ரசித்தேனடா...
வாடிய
பயிரைக்
கண்ட போதெல்லாம்
வாடினார்
வள்ளலார்
ஆனால்
அந்த வாடிய
பயிரே
உன்னைக் கண்டு
பசுமையாய்
செழித்திட
அதைக் கண்டு
நானும்
ரசித்தேனடா...