ஆழ்ந்த இரங்கல் வருத்தத்துட்டேன் தோழியே

உலகம் பார்க்காத மலர் மொட்டு ஒன்று
மலர்வதற்குல் மடிந்து போனதேனோ

கண் கலங்கி நிற்கும் தாயின் கண்ணீருக்கு

விளையாடிய மிருகத்திற்கு முடிவெங்கேயோ

செவி அனைத்தும் செய்திகளை கேட்டு கேட்டு நொந்து நொந்து போய் விட்டது

தான் சுமைகளை சுமந்தவளின் சிந்தனையில் என்னென்ன ஓடியாதோ

கடைசியாக அண்ணமே இரங்கவில்லை என்று

தன் கழுதை இருக்கி கொண்டவளின்

தாய் கண்ணீர் காண காண

நம்மையும் கரைத்து விடுகிறது.

தோழி பொன் தாரணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ரவிசுரேந்திரன்

எழுதியவர் : ரவிசுரேந்திரன் (14-Nov-21, 11:09 am)
சேர்த்தது : ரவிசுரேந்திரன்SRM
பார்வை : 149

மேலே