ரவிசுரேந்திரன்SRM - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரவிசுரேந்திரன்SRM
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  01-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Apr-2021
பார்த்தவர்கள்:  122
புள்ளி:  13

என் படைப்புகள்
ரவிசுரேந்திரன்SRM செய்திகள்
ரவிசுரேந்திரன்SRM - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2022 3:23 am

அன்பு தோற்று விட்டால்
அழுகை தோழனாகிவிடுகிறான்
ஆறுதல் கூற.

மேலும்

ரவிசுரேந்திரன்SRM - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2021 6:43 am

வீரத்தின் வால் உடைந்து விட்டது
வீரர்களை உருவாக்கிவிட்டுவிட்டு!

முப்படையும் நிமிர்ந்து நிற்கிறது
மறையாத நினைவுகளில் மறைந்தார் பிபின் ராவத்

எழுத்து
ரவிசுரேந்திரன்

So sad day all indian people
Miss this good hero 🙏🙏😭😭😭

மேலும்

ரவிசுரேந்திரன்SRM - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2021 4:16 pm

கண் கொண்டு காணுகிறேன்
என் கண்கள் கலங்குவதை!

உன் முகம் பார்த்து வாடிவிட்டேன்
என் புன்னகை தொலைந்திடவே.

எழுத்து
ரவிசுரேந்திரன்

மேலும்

ரவிசுரேந்திரன்SRM - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2021 11:09 am

உலகம் பார்க்காத மலர் மொட்டு ஒன்று
மலர்வதற்குல் மடிந்து போனதேனோ

கண் கலங்கி நிற்கும் தாயின் கண்ணீருக்கு

விளையாடிய மிருகத்திற்கு முடிவெங்கேயோ

செவி அனைத்தும் செய்திகளை கேட்டு கேட்டு நொந்து நொந்து போய் விட்டது

தான் சுமைகளை சுமந்தவளின் சிந்தனையில் என்னென்ன ஓடியாதோ

கடைசியாக அண்ணமே இரங்கவில்லை என்று

தன் கழுதை இருக்கி கொண்டவளின்

தாய் கண்ணீர் காண காண

நம்மையும் கரைத்து விடுகிறது.

தோழி பொன் தாரணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ரவிசுரேந்திரன்

மேலும்

ரவிசுரேந்திரன்SRM - ரவிசுரேந்திரன்SRM அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2021 3:25 am

சோகத்தில் இருள் ஒளியானது
அதன் இருவிரல் நடுவில்
புகையிலை துணையானது.

எழுத்து
ரவிசுரேந்திரன்

மேலும்

யோசித்து பார்த்தால் உண்மைதான் என்ன செய்வது ஆரம்பத்தில் இருந்தே சோகத்திற்கு துணை நின்ற பொருளாகிவிட்டதே 09-Oct-2021 8:57 am
வணக்கம் ரவி சுரேந்திரன் அவர்களே நல்ல கற்பனை... ஆனால் இருளை நீக்க புகையிலையின் துணையை நாடினால் அந்த மனிதனின் வாழ்க்கை இருளை நோக்கி பயணம் செய்யும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்...!! வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 08-Oct-2021 8:02 am
ரவிசுரேந்திரன்SRM - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2021 10:47 pm

வானவில் அழகு
வான் முகில் கருமையில்
வண்ண விழிகளின்
வெண்மை புன்னகையின் அழகு
கார்முகில் கவிதையான உன்னில் !

மேலும்

நல்ல சிந்தனை 03-Jun-2021 4:19 am
மிகவும் சரி 02-Jun-2021 9:55 pm
புரட்சி தலைவி ஜெயலலிதா சரிதானே 02-Jun-2021 7:50 pm
கண்ணன் புன்னகை அழகு கண்ணன் காதலி ராதை அழகு கண்ணன் இசைக்கும் புல்லாங் குழல் அழகு கண்ணன் குழலிசையில் ஆடும் யமுனை அலைகள் அழகு கண்ணன் குழலிசையில் உடனாடும் கோபியர்கள் அழகு கண்ணானும் கோபாலர்களும் மேய்க்கும் மாடுகள் அழகு கண்ணன் விளையாடிய கோகுலமோ அழகோ அழகு ! ---சரிதானே CINEMATIC QUIZ கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல ---பாடலில் ஆடிய நடிகை யார் ? க்ளூ--- பு த 02-Jun-2021 9:31 am
ரவிசுரேந்திரன்SRM - உமா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2021 11:07 pm

ஏன் என்று கேட்க குரல்
ஒன்று உண்டு
நீ வாழும் வாழ்க்கை
உனத்தென்று நம்பு

பிறர் பேசும் பேச்சு
உனது இல்லை என்று
உதறி தள்ளி விட்டு உன்
வேலையை பார்

ஆசை படும் நேரத்தில்
அதை கனவாக மாற்றாமல்
எதிர்த்து நின்று செயல்படுத்து
சாதனைகள் புரி..

மேலும்

நன்றி சகோ 10-Jun-2021 11:01 pm
நன்று 03-Jun-2021 4:19 am
அருமை 02-Jun-2021 12:19 am
ரவிசுரேந்திரன்SRM - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2021 9:59 am

என் இனியவளே
என்னை கண்டவுடன்
பூத்துக்குலுங்கும்
புது மலரைப்போல்
உன் சிரிப்பு இருந்தது ...!!

துள்ளிக்குதித்து ஓடிவந்து
என் மீது சாய்ந்தவுடன்
உன் விழிகளின் ஓரங்களில்
வழிந்தோடிய கண்ணீர் துளிகள்
என் மார்பினை நனைத்தது ..!!

அது ஆனந்த கண்ணீர் அன்றோ
நம் நெருக்கத்திற்கு மிகவும்
சுகமாகவே இருந்தது ...!!
--கோவை சுபா

மேலும்

விளங்காத விளக்கமாக உள்ளதே 03-Jun-2021 6:59 am
வணக்கம் திரு. ரவி அவர்களே... தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.. உங்களின் ஏக்கமும், வருத்தமும் புரிகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கும் காதலர்களின் நடுவில் நந்திப்போல் நின்றுக்கொண்டு அவர்களின் நெருக்கத்தை அதிகம் வர்ணிக்க வேண்டாமென்று சில வரிகளை இணைக்கவில்லை..மன்னிக்கவும்.. வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்... 03-Jun-2021 6:18 am
நன்று இன்னும் சில வரிகள் இணைய்திருக்கலாம் 03-Jun-2021 4:16 am
மேலும்...
கருத்துகள்

மேலே