வாசமலர் கூந்தல் நிறைமலர் எழிலே

பாய்ந்துவரும் நீரோடை யில்நீந்தி வரும்வெள்ளி அலையில்
பாய்ந்து நீந்தும் கயல்கள்போல் துள்ளிடும் மீன்விழியே
ஆய்ந்தெடுத்த வாசமலர் கூந்தல் நிறைமலர் எழிலே
ஓய்ந்து விடாதடி உனைஎழுத எனதுகவிக் கரங்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Dec-21, 11:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே