வாசமலர் கூந்தல் நிறைமலர் எழிலே
பாய்ந்துவரும் நீரோடை யில்நீந்தி வரும்வெள்ளி அலையில்
பாய்ந்து நீந்தும் கயல்கள்போல் துள்ளிடும் மீன்விழியே
ஆய்ந்தெடுத்த வாசமலர் கூந்தல் நிறைமலர் எழிலே
ஓய்ந்து விடாதடி உனைஎழுத எனதுகவிக் கரங்கள் !
பாய்ந்துவரும் நீரோடை யில்நீந்தி வரும்வெள்ளி அலையில்
பாய்ந்து நீந்தும் கயல்கள்போல் துள்ளிடும் மீன்விழியே
ஆய்ந்தெடுத்த வாசமலர் கூந்தல் நிறைமலர் எழிலே
ஓய்ந்து விடாதடி உனைஎழுத எனதுகவிக் கரங்கள் !