ஒருதலைக்காதல்
பாராத பார்வைகளால்
தீராத ஏக்கங்களில்
கூறாத வார்த்தையோடு
தராத பரிசுகளுடன்-காற்றே
தூராத மரத்தடியில்
ஆறாத காயங்களோடு
சாராத நண்பர்களுடன் -அவள்
இறாத இடங்களில்
மறாத மனதுடன் நின்று..
நீறாத நினைவுகளோடு-அவள்
வராத நாழிகையில்
சேராத வார்த்தைகளுடன்
கீறாத கிறுக்கள்களை
கிறுக்க வைத்துவிட்டாள்..✍️
-இரா.தினேஸ்குமார்
fb/unakkeunakkaga