தினேஸ்குமார் இரா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தினேஸ்குமார் இரா |
இடம் | : |
பிறந்த தேதி | : 15-Apr-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Dec-2021 |
பார்த்தவர்கள் | : 252 |
புள்ளி | : 11 |
நான் முதுகலை ஆசிரியர் பட்டம் கணிதவியலில் முடித்திருக்கிறேன்...சிறிதே தமிழில் ஆர்வம்.. ஆதலால் இப்போதுதான் இவ்வாறு எழுதி பார்க்கின்றேன் பிழைகள் ஏதும் இருப்பின் மன்னித்து எடுத்துரைக்கவும் நண்பர்களே....
கூடி வந்த நாட்களில்
தேடி வந்த பாவையின்
பார்வை பார்த்து வியத்திட...
காலப்போக்கில் பாதமும்
அவள் பாதை நோக்கி சென்றிட..
கட்டழகி கடக்கும்போது
கட்டியிழுத்து சென்றிட
நானோ பூவை கண்ட வண்டைப்போல் தொடர்ந்து தொடர்ந்து சென்றிட..
நண்பகலில் விழிக்கவல்லன்
வைகறையில் விழித்திட..
வழியில் உள்ள கடைகளில்
வணக்கம் சொல்லி சென்றவன்
வண்ணவிழி பார்த்ததும் வழி மறந்து சென்றிட....
உன் வீட்டுச்சுவற்றில்
கண்ணாடியாய்
இருந்திட ஆசையடி..
தினமும் நீ பார்க்கும்
வேளையில்
கண்ணிமைக்காது
உன் அழகைப்
பார்த்து ரசித்திருக்க...
உன் விரல்களில் நகங்களாய்
மாறிவிட ஆசையடி
உன் இதழ்களுக்கிடையில்
சிக்கித்தவித்திட...
நீ அணியும் முகக்கவசமாய்
மாறிவிட ஆசையடி...
பாப்பாத்தி
பட்டுப்பூச்சிபோல்
மென்மையான
உன் கன்னத்தை
தழுவியபடி...😊
உன் கைவிரல்
மோதிரமாய் மாறிவிட
ஆசையடி..
ஆண்டு முழுவதும்
உன் விரல்களை பிடித்தபடி
பயனிக்க....
நீ எழுதும் பேனாவாக
மாறிவிட ஆசையடி...
நீ சிந்திக்கும்போது
உன் கன்னம் தொட்டு
நெற்றியில் முத்தமிட்டு
வாழ்ந்திட.....
நீ எழுதும் பேன
அன்றோ உன்னைக் காண என்னை
ஏங்க வைத்தாய்
இன்றோ நீ வந்து என்னை
கலங்க வைக்கிறாய்...
வட்ட முகத்தில்
செவ்வகமாய்
நீ வைக்கும் சந்தனம்
என் நெஞ்சில்
சதுரங்கமாடுதடி....
பாராத பார்வைகளால்
தீராத ஏக்கங்களில்
கூறாத வார்த்தையோடு
தராத பரிசுகளுடன்-காற்றே
தூராத மரத்தடியில்
ஆறாத காயங்களோடு
சாராத நண்பர்களுடன் -அவள்
இறாத இடங்களில்
மறாத மனதுடன் நின்று..
நீறாத நினைவுகளோடு-அவள்
வராத நாழிகையில்
சேராத வார்த்தைகளுடன்
கீறாத கிறுக்கள்களை
கிறுக்க வைத்துவிட்டாள்..✍️
-இரா.தினேஸ்குமார்
fb/unakkeunakkaga