காதல் கடலளவு

நேரிசை வெண்பா இன்பத்துப் பால்


கண்ணோட்ட மெல்லை கடலள வோடுமாம்
எண்ணில் மனக்காதல் இஃதேயாம் -- கண்துஞ்சா
வின்பக் கனவிது வென்றே பணித்தொடரும்
பின்னிரவில் நீளுமது கேள்



கடலின் கரைநின்றுக் கடலை நோக்க அது கடலும் வானமும் சேரும் தொலை த்தூரம்
வரை தெரியும். அதேபோல காதலித்த மனம் இரவில் தூங்காதே பலவாறான எண்ணங்கள் மனதில் தோன்றித் தோன்றி மாறுமாம். அஃதோர் தொடர் பணி


காமத்துப்பால். 2/18

எழுதியவர் : பழனி ராஜன் (22-Dec-21, 12:42 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 647

மேலே