உனக்காக ???
வானம் சிந்தும் மழை துளிகளில்
தான் இந்த பூமி
சிரிக்கிறது
அது போல் என் கண்ணீர்த்துளி
சிந்தினால் தான் நீ
சிரிப்பாய்
என்றாய் அதனால் தினம் தினம்
கண்ணீர் சிந்துகிறேன்
உனக்காக .............
வானம் சிந்தும் மழை துளிகளில்
தான் இந்த பூமி
சிரிக்கிறது
அது போல் என் கண்ணீர்த்துளி
சிந்தினால் தான் நீ
சிரிப்பாய்
என்றாய் அதனால் தினம் தினம்
கண்ணீர் சிந்துகிறேன்
உனக்காக .............