எண்மர் உடன்பிறந்தோம் எளிமையாய் வாழ்ந்தே – இன்புறுவோம் - வெளிவிருத்தம்

வெளிவிருத்தம்

எண்மர் உடன்பிறந்தோம் எளிமையாய் வாழ்ந்தே – இன்புறுவோம்;
எண்ணம் இனிதெனவே இருப்பதும் நலமே – இன்புறுவோம்!
கண்ணில் கருணையுடன் களிப்புடன் வழங்கி – இன்புறுவோம்;
கண்ணன் திருவடியைக் கருத்துடன் வணங்கி – இன்புறுவோம்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Mar-22, 10:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே