நிதர்சனம்
மரணத்தோடு போராடத் தெரிந்தவர்களுக்கு,
மனிதர்களோடு தான் போராட முடியவில்லை
அதனால்
சில
இயற்கை மரணங்களும்
முன்னதாகவே தற்கொலை செய்து கொள்கின்றன..
அன்புடன் ஆர்கே ..

