என்பேனாவின் மானே
பேனாவில் பிறந்து வந்திடும் கவிதைகளில் எல்லாம்
மானாய் நீயே துள்ளி ஒடி வருகிறாய்
ஆனாலும் வேறு எழுத நினைக்கும் போதினில்
ஏனோ எழுத முடிவதில்லை என்பேனாவின் மானே !
பேனாவில் பிறந்து வந்திடும் கவிதைகளில் எல்லாம்
மானாய் நீயே துள்ளி ஒடி வருகிறாய்
ஆனாலும் வேறு எழுத நினைக்கும் போதினில்
ஏனோ எழுத முடிவதில்லை என்பேனாவின் மானே !