உன்னழகை உள்ளம் எழுதுகின்றது என் அனுமதியின்றி

கோடிப் பெண்களைக் கண்டேன்,
கொஞ்சமும் எண்ணம் இல்லை
கவிதை வடிக்க...
அழகே உன்னைக் கண்டேன்,
உதடு உச்சரிக்க, உள்ளம் எழுதுகின்றது,
என் அனுமதியின்றி...

எழுதியவர் : மனுநீதி (3-Jul-22, 12:08 am)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 3049

மேலே